இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் மற்றும் செல்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அதனை சீராக்கி மீண்டும் புத்துணர்வு அளித்து, இதனை இயல்பாக பணி செய்வதற்கு ஓஸோன் தெரபி மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலமாகவும் இதயப் பாதிப்பை ஏற்படுத்தும் குழாய்களையும், அதன் இயக்கங்களையும் கட்டுக்குள் கொண்டு வர இயலும்.
இவ்வித சிகிச்சையின் போது நோயாளியின் உடல் எடை, உயரம், இரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு, இதய பாதிப்பின் வீரியம் உள்ளிட்ட பலவற்றை ஆய்வு செய்த பின் ஒரு அமர்விலோ அல்லது சில அம்ர்விலோ ஒஸோன் என்ற வாயு மூலம் சிகிக்கை அளிக்கப்பட்டு குணமாக்கப்படும். இந்த சிகிச்சை குறைந்தபட்சம் இருபது நிமிடம் வரை கூட சிலருக்கு நீடிக்கலாம். இதனை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தால் இதய பாதிப்பிலிருந்தும் மட்டுமல்லாமல் உடலுக்கு ஏற்படும் வேறு சில பிரச்சினைகளிலிருந்தும் விடுபடலாம். குறைவான பிராண வாயுயை கொண்டிருப்பவர்கள், இரத்தகுழாயில் குறைவான வேகத்தில் இரத்தம் செல்லுதல் போன்ற பிரச்சினையில் இருப்பவர்களுக்கு இவ்வித சிகிச்சை பலனளிக்கும்.
அதே சமயத்தில் வேறு சிலருக்கு ஹைட்ரோஜென் பெரரோக்ஸைடு ஐஏ எனப்படும் ஓஸோன் 3 ஐ நேரடியாக செல்களுக்கே செலுத்தும் சிகிச்சையும் அரிதாக மேற்கொள்ளப்படுகிறது. இவ்வித சிகிச்சையை எச்சரிக்கையுடனும், முழுமையான கவனத்துடனும் இதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களால் மேற்கொள்ளப்படுகிறது.
டொக்டர் மோகன செல்வன். M.D.,
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM