மின் துண்டிப்பு நாசகார செயலாக இருந்தால் உரிய நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - சமல் ராஜபக்ஷ 

Published By: Digital Desk 4

04 Dec, 2021 | 06:37 AM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

நாடு பூராகவும் இடம்பெற்ற மின்துண்டிப்பு நாசகார செயலாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கின் விவசாய, குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - சமல் ராஜபக்ஷ  சபையில் உறுதி | Virakesari.lk

பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் திடீரென மின் துண்டிப்பு ஏற்பட்டது.  

என்றாலும் இடம்பெற்ற மின்துண்டிப்பு நாடு முழுவதும் இடம்பெற்றிருப்பது அறியவந்ததுடன், சபையில் இருந்த எதிர்க்கட்சி பிரதமகொரடா லக்ஷ்மன் கிரியெல்ல ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி தெரிவிக்கையில்,

நாடு பூராகவும் மின் துண்டிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இது ஏதாவது நாசகார செயலா அல்லது தொழிநுட்ப கோலாறு காரணமாக இடம்பெற்றதா என தேடிப்பார்க்கவேண்டும் என தெரிவித்ததற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் சமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடுபூராகவும் மின் துண்டிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இது நாசகார செயலாக இருக்கும் என நாங்கள் நினைக்கவில்லை. நாசகார செயலாக இருந்தால் அதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.

நாசகார செயல் என்பது உறுதியானால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02