நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று ஆலைகள் முழுமையாக இயங்கும் வரையில் அடுத்த சில நாட்கள் இலங்கையின் பல பகுதிகளில் குறுகிய நேர மின்சார தடை ஏற்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நுரைச்சோலை மின்நிலையத்தை தவிர்ந்த ஏனைய சகல மின்நிலையங்களின் மின் விநியோகங்களும் இன்று மாலை 5.40 மணியளவில் வழமைக்கு திரும்பியுள்ளன.
எனினும் நுரைச்சோலை மின்நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழினுட்ப கோளாறை சீர் செய்வதற்க மேலும் இரண்டு நாட்களேனும் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM