மஹிந்தவின் முக்கிய பாதுகாப்பு அதிகாரி பிணையில் விடுதலை

Published By: Robert

28 Sep, 2016 | 10:55 AM
image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முக்கிய பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட நெவில் வன்னியாராச்சி இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சொத்துக்களை அறிக்கையிடாமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 வழக்குகளிலிருந்தும் அவருக்கு பிணை வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய கட்டளையிட்டுள்ளார். 

குறித்த 5 வழக்குகளிலிருந்தும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசுப்பிணை மற்றும் இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த வழக்கு ஜனவரி மாம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையிலும் பாதுகாப்பு பிரதான அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் நெவிலின், அம்பாந்தோட்டை, மெதமுலனவிலுள்ள காணி ஒன்றில் கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04