(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹஷீமின், மனைவிக்கு எதிராக சட்ட மா அதிபர் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
பயங்கரவாத தடை சட்டத்தின் இந்த குற்றப் பத்திரிகை, சட்ட மா அதிபர் சஞ்சய ராஜரத்னத்தின் கையெழுத்துடன் கல்முனை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ், 2019 ஏப்ரல் 21 மற்றும் 26 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப் பகுதியில் சஹ்ரான் ஹஷீமின் என்றழைக்கப்பட்ட புலஸ்தினி மகேந்திரன் என்பவர் வெடிபொருட்களை தயாரித்தமை மற்றும் அவற்றை சேகரித்து வைத்திருந்தமை தொடர்பில் அறிந்திருந்தும், அந்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்காமை குறித்து இந்த குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM