கொவிட்-19 இன் மிகவும் ஆபத்தான மாறுபாடான ஒமிக்ரோன் தொடர்பான இரு தொற்றுக்கள் தமது நாட்டில் பதிவாகியுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரண்டு தொற்றுகளும் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன.
நோயாளிகளில் ஒருவர் 66 வயது, மற்றையவர் 46 வயதுடையவர் என்று சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான புதிய பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM