(எம்.மனோசித்ரா)
பயாகல பொலிஸ் பிரிவில் வடக்கு பயாகல பிரதேசத்தில் வாகனங்கள் பழுதுபார்க்கும் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இலட்சத்து 75,000 பெறுமதியுடைய முச்சக்கர வண்டியை கொள்ளையிட்ட சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 57 வயதுடைய பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, கொள்ளையிடப்பட்ட முச்சக்கரவண்டியும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
பயாகல பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM