2022 ஜனவரி 1 ஆம் திகதி முதல் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 20 ரூபாவாக அதிகரிக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் முன்மொழிந்துள்ளனர்.
இது தொடர்பான யோசனை அடுத்த வாரம் போக்குவரத்து அமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.
போக்குவரத்து அமைச்சு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 1.2 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள நிலையில், கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு ஏன் நிவாரணம் வழங்கப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
தனியார் பஸ் உரிரமையாளர்களை கருத்தில் கொள்ளாமல் தற்போதைய நிர்வாகம் செயற்படுவதனால், குறைந்த பட்ச பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கான தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM