புத்தளம் மேஹர் வீதியில் அமைந்துள்ள வீட்டில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும் சம்பவம் காரணமாக எவரும் காயமடையவில்லை.
குறித்த சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றதாக வீட்டார் தெரிவித்தனர்.
புத்தளம் பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகத் தந்தனர்.
புத்தளம் நகரில் இதுவே முதலாவது வெடிப்புச் சம்பவமென பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM