பைசர் தடுப்பூசியின் மேலும் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்தன

Published By: Vishnu

02 Dec, 2021 | 11:32 AM
image

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் நோக்கில் மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளன.

32 பெட்டிகளில் 1,014 கிலோ எடையுள்ள இந்த தடுப்பூசி அளவுகள் ஆரம்பத்தில் நெதர்லாந்தில் இருந்து டுபாய்க்கு அனுப்பப்பட்டது.

பின்னர் 182,400 பைசர் தடுப்பூசி அளவுகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து எமிரேட்ஸ் விமானத்தினூடாக இன்று காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

விமான நிலையத்தை வந்தடைந்த தடுப்பூசி அளவுகள் பாதுகாப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டு, கொழும்பில் அமைந்துள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51