கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்துக்கு உதவும் நோக்கில் மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளன.
32 பெட்டிகளில் 1,014 கிலோ எடையுள்ள இந்த தடுப்பூசி அளவுகள் ஆரம்பத்தில் நெதர்லாந்தில் இருந்து டுபாய்க்கு அனுப்பப்பட்டது.
பின்னர் 182,400 பைசர் தடுப்பூசி அளவுகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து எமிரேட்ஸ் விமானத்தினூடாக இன்று காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
விமான நிலையத்தை வந்தடைந்த தடுப்பூசி அளவுகள் பாதுகாப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டு, கொழும்பில் அமைந்துள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM