2021 நவம்பர் 27 ஆம் திகதி முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் ஊடகவியலாளர் ஒருவரை இராணுவ சிப்பாய்கள் தாக்கிய சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீன விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
2021 டிசம்பர் 3 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தாக்குதல் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் 59 ஆவது படைப் பிரிவின் முல்லைத்தீவு மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் தலைமையகப் பரிசோதகரிடம் இருந்து அறிக்கைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது.
2021 நவம்பர் 27 காலை முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் என்பவர் முள்ளியவாய்க்கால் பகுதியில் செய்தி சேகரிப்பிற்காக சென்று வீடு திரும்பிய நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் பெயர் பலகையினை புகைப்படும் எடுத்துள்ளார்.
இதன்போது குறித்த பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட நான்கு இராணுவத்தினர் குறிப்பிட்ட ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM