சீரற்ற காலநிலையால் 6,954 குடும்பங்களைச் சேர்ந்த 24,628 பேர் பாதிப்பு

Published By: Vishnu

29 Nov, 2021 | 09:25 AM
image

கடந்த சில நாட்களாக இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட சீரற்ற காலநிலை காரணமாக குறைந்தது 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மூவர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளார்.

6954 குடும்பங்களைச் சேர்ந்த 24628 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் பாதகமான வானிலை காரணமாக 3 வீடுகள் முழுமையாகவும், 83 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. சுமார் 793 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 

14 மாவட்டங்களை சேர்ந்த பகுதிகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04