இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களுள் 18 பேர் விடுதலை செய்யப்பட்டு, தாயகம் திரும்பியுள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களின் 18 மீனவர்கள் சில தினங்களுக்கு முன்பு இலங்கை அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து இலங்கையில் இருந்து விமானம் மூலம் அவர்கள் நேற்று காலை சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தனர்.
ஏனைய ஐந்து மீனவர்களையும் இன்னும் ஒரு வாரத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM