இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 18 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்

Published By: Vishnu

28 Nov, 2021 | 11:32 AM
image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களுள் 18 பேர் விடுதலை செய்யப்பட்டு, தாயகம் திரும்பியுள்ளனர்.

The fishermen at the Chennai airport

கடந்த அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களின் 18 மீனவர்கள் சில தினங்களுக்கு முன்பு இலங்கை அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து இலங்கையில் இருந்து விமானம் மூலம் அவர்கள் நேற்று காலை சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தனர். 

ஏனைய ஐந்து மீனவர்களையும் இன்னும் ஒரு வாரத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11