பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையினை 17 ரூபாவினால் அதிகரிக்க கோதுமை மா இறக்குமதியாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி நாளை (இன்று) முதல் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளதுடன், அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று இரவு கூடி இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM