கடான - திவுலுபிட்டிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரிகள் சென்ற மோட்டார் சைக்கிள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகள் மஹேஸ் சந்தரதாச (28) மற்றும் விபுலு முனசிங்க தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் கடுவனா மற்றும் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வாகனத்தை சரியான முறையில் தரித்து வைக்க தவறிய குற்றத்திற்காக கனரக வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM