கீழ் கடுகண்ணாவ பகுதியினூடான போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

Published By: Vishnu

28 Nov, 2021 | 08:01 AM
image

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகண்ணாவ பகுதியினூடான போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கேகாலை மற்றும் கடுகண்ணாவ பகுதிகளில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக குறித்த பகுதியினூடான போக்குவரத்து தற்காலிகமாக நேற்றிரவு மூடப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

இந் நிலையில் இன்று காலை 6.00 மணிக்கு கீழ் கடுகண்ணாவ பகுதியினூடான போக்குவரத்து மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01