மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு

Published By: Gayathri

26 Nov, 2021 | 02:40 PM
image

வவுனியாவில் மீன் பிடிக்கச் சென்ற குடும்பஸ்த்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா இராசேந்திரம் குளப்பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற சிவலிங்கம் தினேஷ்குமார் என்ற 28  வயதுடைய குடும்பஸ்த்தர் ஒருவரே இவ்வாறு சடலாமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று காலை மீன்பிடிப்பதற்காக தனது வீட்டிலிருந்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திம்பாததினால் அவரது மனைவி தேடிச் சென்றுள்ளார்.

இதன்போது குளப்பகுதியின் கரையோரப் பகுதியில் குறித்த நபர் சடலமாக காணப்பட்டுள்ளார்.

மின்னல் தாக்கத்தின் காரணமாக  இவ்வாறு உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. 

சம்பவ இடத்திற்கு சென்ற கிராம சேவையாளர் பிரதீப் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53