தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை கவலைகளை மேற்கோள் காட்டி, அமெரிக்க அரசாங்கம் தனது வர்த்தக தடுப்புப்பட்டியலில் மேலும் ஒரு டஜன் சீன நிறுவனங்களைச் சேர்த்துள்ளது.
சீன நிறுவனங்கள் உட்பட மொத்தம் 27 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த பட்டியலில் புதன்கிழமை சேர்க்கப்பட்டுள்ளன.
தாய்வானின் நிலை மற்றும் பிற பிரச்சினைகள் தொடர்பாக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சமீபத்திய நடவடிக்கை வந்துள்ளது.
சீன இராணுவத்தின் குவாண்டக் கணினியியல் திட்டத்தை உருவாக்க சில நிறுவனங்கள் உதவுகின்றன என்று குற்றஞ்சாட்டி 12 சீன அடிப்படையிலான தொழில்நுட்ப நிறுவனங்களை வொஷிங்டன் தடுப்பு பட்டியலில் புதிதாக சேர்த்துள்ளது.
12 சீன நிறுவனங்களைத் தவிர, இந்தப் பட்டியலில் ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் நிறுவனங்களும், ரஷ்யாவை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனமும் உள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM