குருநாகல் மாவட்டத்தில் கிரியுல்ல - நாரம்மல வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் 20 வயது இளைஞனொருவர் பலியாகியுள்ளார்.
கிரியுள்ள - நாரம்மல பாதையில் ஹமன்கல்ல என்ற இடத்தில் நிறுத்தப்பட்ட பஸ் வண்டியின் மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலே மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்துள்ளார்.
தம்பதெனியாவைச் சேர்ந்த குறித்த இளைஞர், விபத்தில் படும் காயமடைந்த நிலையில் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
(வத்துகாமம் நிருபர்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM