புத்தளத்தில் மணல் கொள்ளையர்கள் அட்டகாசம் : ஜனாதிபதி, பிரமதருக்கு தெரிவித்திருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லையென மக்கள் கேள்வி ?

Published By: Gayathri

23 Nov, 2021 | 12:12 PM
image

பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேப்பமடு பகுதியிலுள்ள குளத்தில் அனுமதிப் பத்திரமில்லாமல் மணல் கொள்ளையர்களால் பல நாட்களாக சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதனால் பாரிய இயற்கை அழிவு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தொடர்ந்து மணல் அகழ்வில் ஈடுப்பட்டு வருவதினால் அப்பகுதியிலுள்ள குளம் ஆழம் ஏற்பட்டுள்ளதாகவும், குளம் உடைந்துள்ளதாகவும் குறித்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் அப்பகுதியால் செல்லும் பாதை முற்றாக உடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவலை வழங்கினால் மணல் கொள்ளையர்களை கைதுசெய்து பின்னர் அவர்களிடம் இலஞ்சத்தைப் பெற்றுவிட்டு விடுவிப்பதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்தநிலையில் ஜனாதிபதி, பிரமதர் உட்பட  பல அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்திருந்தும், இதுவரையிலும் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களைக் கைதுசெய்வதற்கோ, மணல் அகழ்வை தடுத்து நிறுத்துவதற்கோ எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவர்கள் கைதுசெய்யப்பட வேண்டுமென்றும் சட்டவிரோத மணல் அகழ்வு தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினால் இயற்கை வளங்களை அழிவுகளிலிருந்து பாதுகாக்க முடியுமென மக்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02