மட்டு. வவுணதீவில் 50 மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Published By: Vishnu

23 Nov, 2021 | 10:33 AM
image

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் 50 மதுபான போத்தல்களுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்துள்ளார்.

விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் இணக்கவே இந்த கைது நடவடிக்கை முன்கெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் 50 மதுபான போத்தல்களை வியாபார நடவடிக்கைகளுக்காக கொண்டு செல்லும்போதே இன்று அதிகாலை வவுணதீவு வலையிறவு பாலத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

இதன்போது சந்தேக நபர் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றினர்.

இதேவேளை வாழைக்காடு பிரதேச ஆற்றில் அனுமயின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டமைக்காக ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்விரு சம்பவங்களில் கைதானவர்களை நீதிமன்றல் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46