இலங்கைக்கான புதிய ஜப்பானியத் தூதுவராக அண்மையில் நியமிக்கப்பட்ட மிசுகோஷி ஹிட்டயாகே, ஆளும் கட்சியின் பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை நேற்று பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்புக்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் ஜப்பானியத் தூதரகத்தின் பிரதித் தலைவர் கட்சுகி கோட்டரோ, பொருளாதாரப் பிரிவின் தலைவரும், முதலாவது செயலாளருமான திருமதி. ஹோஷியாய் சிஹாரு மற்றும் இரண்டாவது செயலாளர் முரகாமி தகாஷி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM