68 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

Published By: Vishnu

21 Nov, 2021 | 02:12 PM
image

இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம், அரியாலை கடற்பகுதியில் இன்றைய தினம் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் டிங்கி படகொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 229 கிலோ கிராம் எடையுள்ள கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக இலங்கை கடற்படையினரின் வழக்கமான ரோந்து பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன்படி கடற்படையின் விசேட குழுவினர் இன்று அதிகாலை அரியாலை கடற்பகுதியில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையில் டிங்கி படகொன்றிலிருந்து 105 பொதிகளில் அடைக்கப்பட்ட சுமார் 229 கிலோ 350 கிராம் கேரள கஞ்சா அடங்கிய 07 பயணப் பைகள் மீட்கப்பட்டன. 

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதிய 68 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47