(எம்.எம்.சில்வெஸ்டர்)
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிக்கெதிரான போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
திமுத் கருணாரட்ண தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணிக்கும் கிரெய்க் பிரெத்வெய்ட் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் பங்கேற்கிறது.
இத்தொடரின் முதலாவது போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமானது.
இதுவரை இந்த இரண்டு அணிகளும் 22 போட்டிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளதுடன், இலங்கை 9 தடவைகளும், மேற்கிந்தியத் தீவுகள் 4 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளதுடன், 9 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளன.
இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிக்கொண்ட 5 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளதுடன், ஏனைய 3 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM