நீரில் தவறி விழுந்த 3 வயது 9 மாத குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று இன்று நண்பகல் மின்னேரியாவில் நிகழ்ந்துள்ளது.
நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய பாத்திரத்துக்குள் தவறி விழுந்த நிலையில் நீரில் மூழ்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளது.
பெற்றோர் குழந்தையை மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், அக்குழந்தைக்கு ஏற்கெனவே உயிர் பிரிந்து விட்டிருந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் மின்னேரியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM