கொவிட்-19 பெருந்தொற்று வைரஸ் தாக்கத்தை எதிர்க் கொண்டுள்ள நிலையில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு-செலவு திட்டம்,கல்வி மற்றும் சமூக பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் கொழும்பில் நேற்று இடம்பெற்றது.
அக்கலந்துரையாடலில் யாழ்.பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலக் கதிர்காமர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கௌசல்யா பெரேரா, பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாமலா குமார், சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் சகுந்தலா கதிர்காமர் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
(படப்பிடிப்பு-சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM