கொழும்பு 07 − ரீட் மாவத்தையிலுள்ள கட்டிடமொன்றில் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவம் இன்று (20) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.
வெடிப்புச் சம்பவத்தின் பின்னர், பரவிய தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு மாநகர தீயணைப்புப் பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்து நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்த வெடிப்பு சம்பவத்தில் எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புக்களோ பதிவாகவில்லை என பொலிஸார் கூறுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM