மேல் மாகாணத்தில் பொலிஸாரின் சிறப்பு நடவடிக்கை தொடர்கிறது

Published By: Vishnu

18 Nov, 2021 | 07:35 AM
image

மேல் மாகாணத்தில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத 404 பயணிகள் பஸ்கள் மற்றும் 92 குளிரூட்டப்பட்ட பஸ்களின் சாரதிகளுக்கு நேற்றைய தினம் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேநேரம் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத 562 விற்பனையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தை மையமாகக் கொண்ட பொலிஸாரின் சிறப்பு நடவடிக்கை நேற்று பிற்பகல் 2 மணி தொடக்கம் 4 மணி வரை இடம்பெற்றது. 

இதில் 494 பொலிஸ் அதிகாரிகள் பங்கெடுத்தனர்.

இதன்போது மொத்தமாக 986 பயணிகள் பஸ்கள், 218 குளிரூட்டப்பட்ட பஸ்கள் மற்றும் 1278 விற்பனை நிலையங்களும் ஆய்வு செய்யப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57