(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
2021 ஆம் ஆண்டு முழுவதற்கும் தேநீர் மற்றும் விருந்துபசார செலவுகளுக்காக ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 541 ரூபாவே செலவாகியுள்ளது. கோடிக்கணக்கான ரூபாவை தேநீருக்காக செலவளித்தேன் என கூறுவது முழுப்பொய் என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த பாராளுமன்ற அமர்வின் போது, அமைச்சர் பந்துல குணவர்தனவின் அமைச்சு விவகாரம் மற்றும் தேநீர் செலவுகள் குறித்து எதிர்க்கட்சி முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்த போதே அமைச்சர் இதனை கூறினார்.
என் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன, ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் பொருளாதார அமைச்சின் கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட மாதாந்த கூலியை விடவும் குறைவான கூலியையே நாம் செலுத்தி வருகின்றோம் என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM