தனிமையில் இருந்த சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்

Published By: MD.Lucias

25 Sep, 2016 | 10:46 AM
image

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 16 வயதுடைய சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவர் பாலில் துஷ்பிரயோகம் செய்துள்ளாhர்.

சிறுமியின் தாய் கொழும்பில் வேலை செய்து வருவதாகவும் வீட்டில் யாரும் இல்லாத சமயத்திலேயே குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறுமி வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08