எஸ்.சதீஸ்
பெருந்தோட்ட தொழிலாளா்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்து 18 மாதங்கள் கடந்துள்ள போதிலும் முதலாளிமார் சம்மேளனம் நியாயமான சம்பளத்தை தர மறுத்து வருகின்றமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று பொகவந்தலாவையில் ஆா்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆா்ப்பாட்டம் பொகவத்தலாவை பொகவான தேயிலை தொழிற்சாலைக்குஅருகாமையில் இடம்பெற்றது.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் 09 சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில் பெருந்தோட்ட தொழிலாளா்களுக்கான நியாயமான சம்பளம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
எனவே தொழிலாளா் அனைவரும் ஒன்று சோ்ந்து நமது சம்பளத்தை பெற்று இருதிவரை போராடுவோம் என ஆா்பாட்டத்தில் ஈடுபட்டமக்கள் தெரிவித்தனா்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் 100 இற்கும் அதிகமான தோட்ட தொழிலாளர்கள் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM