சம்பள உயா்வு கோரி பொகவந்தலாவையில் ஆா்பாட்டம்

Published By: Ponmalar

24 Sep, 2016 | 05:35 PM
image

எஸ்.சதீஸ்

பெருந்தோட்ட தொழிலாளா்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்து 18 மாதங்கள் கடந்துள்ள போதிலும் முதலாளிமார் சம்மேளனம்  நியாயமான சம்பளத்தை தர மறுத்து வருகின்றமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று பொகவந்தலாவையில் ஆா்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆா்ப்பாட்டம் பொகவத்தலாவை பொகவான தேயிலை தொழிற்சாலைக்குஅருகாமையில் இடம்பெற்றது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார்  சம்மேளனத்திற்கும் 09 சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில் பெருந்தோட்ட தொழிலாளா்களுக்கான நியாயமான சம்பளம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. 

எனவே தொழிலாளா் அனைவரும் ஒன்று சோ்ந்து நமது சம்பளத்தை பெற்று இருதிவரை போராடுவோம் என ஆா்பாட்டத்தில் ஈடுபட்டமக்கள் தெரிவித்தனா்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் 100 இற்கும் அதிகமான தோட்ட தொழிலாளர்கள் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43