எக்குவடோர் சிறையில் ஒரே இரவில் நடந்த வன்முறையில் குறைந்தது 68 கைதிகள் பலி

Published By: Vishnu

14 Nov, 2021 | 08:30 AM
image

எக்குவடோரின் பெனிடென்சியாரியா டெல் லிட்டோரல் சிறைச்சாலையில் ஒரே இரவில் நடந்த வன்முறையில் குறைந்தது 68 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு டஜனுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் போதைப்பொருள் போட்டி கும்பல்களுக்கும் இடையிலான மோதலின் விளைாவக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெற்கு நகரமான குயாகுவிலில் அமைந்துள்ள இந்த சிறைச்சாலை, நாட்டின் மிக மோசமான சிறை வன்முறை சம்பவத்தில் செப்டம்பர் மாத இறுதியில் 119 கைதிகள் கொல்லப்பட்ட அதே சிறைச்சாலையாகும்.

வன்முறையினை அடுத்து டஜன் கணக்கான மக்கள் சிறைக்கு வெளியே கூடி, தங்கள் உறவினர்கள் தொடர்பான செய்திகளுக்காகக் காத்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32