அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள பர்லிங்டன் பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் நால்வர் பலியாகியுள்ளனர்.
பர்லிங்டன் பகுதியில் உள்ள காஸ்கட் விபாபார நிலையத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
2 மர்ம நபர்கள் மேற்படி துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் சம்பவத்தையடுத்து காஸ்கட் நிலையம் மூடப்பட்டுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாஷிங்டன் பொலிசாருக்கும், மர்ம நபர்களுக்கும் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்று வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM