கொழும்பில் இன்றும் நாளையும் 28 மணிநேர நீர் வெட்டு

Published By: Vishnu

13 Nov, 2021 | 08:36 AM
image

இன்றும் நாளையும் கொழும்பின் பல பகுதிகளில் 28 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று சனிக்கிழமை காலை 08:00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

கொழும்பு 04, 05, 06, 07, 08, கோட்டை மற்றும் கடுவலை மாநகர சபை பகுதிகள் மற்றும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபை பகுதிகளிலே 28 மணித்தியால நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அம்பத்தளையில் இருந்து கோட்டை நீர்த்தாங்கிக்கு செல்லும் பிரதான நீர் பாதையில் திடீர் கசிவு ஏற்பட்டுள்ளதால், அதனை சரிசெய்ய இந்த நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:28:20
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27