இன்றும் நாளையும் கொழும்பின் பல பகுதிகளில் 28 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று சனிக்கிழமை காலை 08:00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
கொழும்பு 04, 05, 06, 07, 08, கோட்டை மற்றும் கடுவலை மாநகர சபை பகுதிகள் மற்றும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபை பகுதிகளிலே 28 மணித்தியால நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
அம்பத்தளையில் இருந்து கோட்டை நீர்த்தாங்கிக்கு செல்லும் பிரதான நீர் பாதையில் திடீர் கசிவு ஏற்பட்டுள்ளதால், அதனை சரிசெய்ய இந்த நீர் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM