கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட இடைமாற்றிலிருந்து தற்போதுள்ள களனி பாலம் வரையான வீதி ஞாயிற்றுக்கிழமை (14) காலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை மூடப்படும்.
புதிய களனி பாலத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதனால் இவ்வாறு வீதி மூடப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனால் கொழும்பு - கண்டி வீதி (A1) மற்றும் கொழும்பு - நீர்கொழும்பு வீதியின் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM