கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்கான அறிவித்தல்

Published By: Vishnu

12 Nov, 2021 | 01:33 PM
image

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பேலியகொட இடைமாற்றிலிருந்து தற்போதுள்ள களனி பாலம் வரையான வீதி ஞாயிற்றுக்கிழமை (14) காலை 6.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை மூடப்படும்.

புதிய களனி பாலத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதனால் இவ்வாறு வீதி மூடப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனால் கொழும்பு - கண்டி வீதி (A1) மற்றும் கொழும்பு - நீர்கொழும்பு வீதியின் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41