இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையே பொதுவான இடமான இலங்கையில் வைத்து 3 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளை நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் முடிவு செய்தன. ஆனால் இந்த போட்டிக்கு இந்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.
டிசம்பர் 15ஆம் திகதி முதல் ஜனவரி 5ஆம் திகதி வரை அல்லது டிசம்பர் 19ஆம் திகதி முதல் ஜனவரி 4ஆம் திகதி வரை என்று இரண்டு விதமான போட்டி அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தயாரித்து பரிந்துரை செய்திருந்தது. ஆனால்
இந்திய மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்காத தால் இந்த போட்டி நடத்துவதற்கான வாய்ப்பு கணிசமாக குறைந்து போய் விட்டது.
ஜனவரி மாதம் பாகிஸ்தான் அணி, நியூஸிலாந்திற்கும் இந்திய அணி அவுஸ்தி ரேலியாவுக்கும் சுற்றுப்பய ணம் செய்து விளையாட இருக்கிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் தான் இந்தியா–பாகிஸ்தான் போட்டியை நடத்த முடியும். ஆனாலும் பாகிஸ்தான் இன்னும் நம்பிக்கையை இழக்க வில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM