ஏ.என்.ஐ
உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 13 பில்லியன் டொலர் காப்பீட்டுத் தொகையை வழங்க சீன அரசாங்கத்தின் தலையீட்டை பாகிஸ்தான் எதிர்பார்த்துள்ளது.
சீனா ஏற்றுமதி மற்றும் கடன் காப்பீட்டுக் நிறுவனமான சினோசூர் ஊடாக இந்த தொகையை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிப்பதாக ஏ.ஏன்.ஐ செய்தி குறிப்பிட்டுள்ளது.
சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் கீழ் 3,500 மெகாவோல்ட் ஆறு பெரிய மின் திட்டங்களுக்கு சுமார் 5 பில்லியன் காப்பீட்டுத் தொகையை சீன நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.
இது கராச்சியில் இருந்து பெஷாவர் வரையிலான 1,733 கி மீ ரயில் பாதையில் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது.
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களான குவாடர், காரட், கோஹாலா , ஆசாத் பட்டன், தார் பிளாக்-ஏஐ , தால்-நோவா மின் திட்டங்கள் , குவாய்ட்-ஐ-ஆசம் சோலார் மின் திட்டம் உட்பட ஆறு ஆற்றல் மிக்க திட்டங்களில் சீனா முக்கிய பங்குதாரராக உள்ளதுடன் இவற்றுக்கான காப்பீட்டு தொகைக்கே பாகிஸ்தான் முயற்சி செய்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM