( எம்.நியூட்டன்)
வடக்கு, கிழக்கு ஆயர்களுடன் இலங்கை மற்றும் மாலதீவுக்கான சுவிஸ் தூதுவர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இன்று புதன்கிழமை நண்பகல் உலங்குவானுர்தி மூலம் யாழ்ப்பாணம் வந்து இறங்கிய சுவிஸ் துதுவர் தலைமையிலான குழுவினர் யாழ் ஆயர் இல்லத்தில் யாழ் ஆயர் ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மன்னார் ஆயர் இம்மனுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, திருகோணமலை ஆயர் நோயல் இம்மனுவேல் ஆண்டகை ஆகியோரை சந்தித்து சமகால நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM