கம்பளை, உலப்பனை பிரதேசத்திலிருந்து, கொத்மலை, மாவில, மாவத்தூர ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பிரதான வீதியில் இன்று பாரிய மண்மேடு சரிந்து விழுந்தது. அத்துடன், மரங்களும் முறிந்து விழுந்தன.
இதனால் மேற்படி வீதி ஊடான போக்குவரத்து சில மணிநேரம் முற்றாக ஸ்தம்பித்தது. அப்பகுதியில் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டது.
கடும் மழை காரணமாகவே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், படையினர், பிரதேச மக்கள் இணைந்து வீதியை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM