(ஆர்.யசி)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் அவர்க்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையை அடுத்தே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக மக்கள் சேவையில் ஈடுபட்டிருந்த சார்ல்ஸ் நிர்மலநாதன் எம்.பி மழையில் நனைய நேரிட்டதாகவும், அதனால் தனக்கு தடிமன் தொற்று ஏற்பட்டிருந்ததாகவும், இந்நிலையில் பாராளுமன்ற அமர்வுகளுக்கு கலந்துகொள்ள நேற்று முன்தினம் கொழும்பு வந்த நிலையில், கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் கொரோனா பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தார்.
அதன் போதே அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தற்போது அவர் குறித்த தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா வைரஸுக்கான சிகிச்சை பெற்று வருகின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM