அலவ்வ பகுதியில் ரயில் மோதியதில் ஒருவர் பலி

Published By: Ponmalar

23 Sep, 2016 | 03:33 PM
image

அலவ்வ பகுதியில் ரயிலில் மோதி நபரொருவர்  உயரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் இன்று (23) அலவ்வ ரயில் நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த “ரஜரட்ட ரெஜினா” ரயிலில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அம்பேபுஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 45 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் மது போதையில் இருந்ததால் குறித்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58