அலவ்வ பகுதியில் ரயிலில் மோதி நபரொருவர் உயரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (23) அலவ்வ ரயில் நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த “ரஜரட்ட ரெஜினா” ரயிலில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அம்பேபுஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 45 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் மது போதையில் இருந்ததால் குறித்த விபத்து ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM