நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தின் எச்சரிக்கை

Published By: Vishnu

05 Nov, 2021 | 11:29 AM
image

எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க சுகாதார நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

ஆறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளருக்கு நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல தடவைகள் தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய போதிலும் இதுவரையில் முறையான கலந்துரையாடலை நடத்தத் தவறியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எதிர்வரும் 9 ஆம் திகதி 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு சுகாதார அதிகாரிகள் உரிய பதில் அளிக்காவிட்டால் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21