மாவனெல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டும் பணிகளில் ஈடுபட்ட மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மாவனல்லை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (04) இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், அகழ்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, போலியான தொல்பொருட்களை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை எம்பிலிபிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்த கறுப்பு தாமிரம் மற்றும் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று எம்பிலிப்பிட்டிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM