(ஜே.ஜி.ஸ்டீபன் - ப.பன்னீர்செல்வம்)
இரண்டு இலட்சத்து எழுபத்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் விளையாட வேண்டாம் . 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதிநாளான நாளைய தினத்தின் மாலை வேளையின்போது வைத்தியத்துறையினரின் சம்பளம், அரச ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றுக்கு தீர்வு கிடைக்கும் போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தீர்வு வேண்டும். இல்லையேல் தோட்டத் தொழிலாளர்ளுக்கு எதிரானவர்களையும் இழுத்துப்பிடித்து கட்டியணைத்துக் கொண்டு இந்த சபையிலேயே தீக்குளித்து அவர்களையும் மாய்த்து என்னையும் மாய்த்துக் கொள்வேன். எனது தீர்மானத்தில் எந்த மாற்றமும் கிடையாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இன்று சபையில் தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழு நிலை விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM