நியாயமான காரணங்கள் எதனையும் கூறாமல் வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்து காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் செவ்வாய்க்கிழமை (2) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தை காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த போரட்டமானது மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM