(இராஜதுரை ஹஷான்)
அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள யுகதனவி மின்நிலைய பங்குகள் தொடர்பிலான சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் தேசிய மட்டத்தில் மின்கட்டணத்தை 25 சதவீதத்தினால் குறைக்க முடியும்.
பங்காளி கட்சியினர் எதனடிப்படையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை எதிர்க்கிறார்கள் என்பதை அவர்கள் மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.
போலியான குற்றச்சாட்டுகளுக்காக அபிவிருத்தி பணிகளை கைவிட முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர்,பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM