(ஏ.என்.ஐ)
2017 தொடக்கம் இடம்பெற்ற தெஹ்ரீக் -இ- லப்பைக் கிளர்ச்சியால் பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு ரூ.35 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்களுக்கான முதலமைச்சரின் சிறப்பு உதவியாளர் ஹசன் கவார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் மற்றும் சாலை மறியல்களினால் ஏற்கனவே நாட்டிற்கு 4 பில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
2017 ஆம் ஆண்டு முதல் தெஹ்ரீக் -இ- லப்பைக் குழுவின் கிளர்ச்சிகளால் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் வணிக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக பாகிஸ்தானுக்கு 35 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சந்தைகளுக்கான பழங்கள் மற்றும் காய்கறிகள் விநியோகம் நிறுத்தப்பட்டது. உணவு பொருட்கள் லொரிகளில் அழுகி அழிந்தன.
மேலும் கிளர்ச்சியாளர்களின் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பொலிஸார் கொல்லப்பட்டு சுமார் 250 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM