(செய்திப்பிரிவு)
களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும்,பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவருமான அக்கமஹா பண்டிதர் வெலிமிட்டிவாவே குசலதம்ம தேரரின் இறுதி கிரியைகள் நாளை இடம்பெறுவதை முன்னிட்டு, நாளைய தினம் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலஞ்சென்ற வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதி கிரியைகள் இன்று சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெறவுள்ளன.
அதற்கமைய கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இறைச்சிக்காக உயிரினங்களை கொல்லும் இடங்கள்,இறைச்சி விற்பனை நிலையங்கள் நாளைய தினம் மூடப்படும்.
இத்தீர்மான யோசனையை பொதுநிர்வாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ நாளை அமைச்சரவையில் சமர்ப்பிப்பார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM