எமது மக்களை தள்ளிவைக்க வேண்டாம்:    ஆறுமுகன் தொண்டமான்

Published By: MD.Lucias

18 Dec, 2015 | 07:05 PM
image

(ஜே.ஜி.ஸ்டீபன் – ப.பன்னீர்செல்வம்)

தோட்டத் தொழிலாளர்களின் ஆதரவு என்றுமே அரசாங்கத்துக்கு இருக்கிறது. எனவே எமது மக்களை தள்ளிவைக்க வேண்டாம் ஏனைய சமூகங்களைப் போன்று அவர்களையும் ஏற்று தேசிய நீரோட்டத்துக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் இன்று சபையில் வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை தொண்டமான் ஞாபகார்த்த மன்டபத்தில் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் முறையாக தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய ஆறுமுகன் தொண்டமான் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு உரமானியம் வழங்கப்படவில்லையெனின் அது குறித்து அரசாங்கத்துடன் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர அதனை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்போடு முடிச்சுப்போட்டு பேசக் கூடாது என்றும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32