(ஜே.ஜி.ஸ்டீபன் – ப.பன்னீர்செல்வம்)
தோட்டத் தொழிலாளர்களின் ஆதரவு என்றுமே அரசாங்கத்துக்கு இருக்கிறது. எனவே எமது மக்களை தள்ளிவைக்க வேண்டாம் ஏனைய சமூகங்களைப் போன்று அவர்களையும் ஏற்று தேசிய நீரோட்டத்துக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் இன்று சபையில் வேண்டுகோள் விடுத்தார்.
இதேவேளை தொண்டமான் ஞாபகார்த்த மன்டபத்தில் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் முறையாக தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய ஆறுமுகன் தொண்டமான் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு உரமானியம் வழங்கப்படவில்லையெனின் அது குறித்து அரசாங்கத்துடன் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர அதனை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்போடு முடிச்சுப்போட்டு பேசக் கூடாது என்றும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM