அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான பங்காளி கட்சிகளின் தலைவர்கள் ஏற்பாடு செய்த 'மக்கள் பேரவை' மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது.
நெருக்கடியான சூழ்நிலையில் பொதுஜன பெரமுன கட்சியுடன் ஒன்றிணைனைந்து அரசாங்கத்தை தோற்றுவித்தோம்.
எமது அரசாங்கத்தில் கொள்கைக்கும், நாட்டுக்கும் எதிரான தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது.
தவறுகளை திருத்திக்கொள்ள அரசாங்கம் கவனம் செலுத்ததாக காரணத்தினால் மக்களிடம் முறைப்பாடளிக்க தீர்மானித்தோம் என அரசின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் பலர் தெரிவித்தனர்.
இம் மாநாட்டில் பங்காளி கட்சி தலைவர்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு- தினேத் சமல்க)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM