அரசாங்கம் தவறுகளை திருத்திக்கொள்ளாத காரணத்தினால் மக்களிடம் முறைப்பாடளிக்கிறோம் - பங்காளிக் கட்சிகள்

Published By: Gayathri

29 Oct, 2021 | 08:34 PM
image

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான பங்காளி கட்சிகளின் தலைவர்கள் ஏற்பாடு செய்த 'மக்கள் பேரவை' மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது.

நெருக்கடியான சூழ்நிலையில் பொதுஜன பெரமுன கட்சியுடன் ஒன்றிணைனைந்து அரசாங்கத்தை தோற்றுவித்தோம். 

எமது அரசாங்கத்தில் கொள்கைக்கும், நாட்டுக்கும் எதிரான தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது.

தவறுகளை திருத்திக்கொள்ள அரசாங்கம் கவனம் செலுத்ததாக காரணத்தினால் மக்களிடம் முறைப்பாடளிக்க தீர்மானித்தோம் என அரசின் பங்களிக் கட்சிகளின் தலைவர்கள் பலர் தெரிவித்தனர்.

இம் மாநாட்டில் பங்காளி கட்சி தலைவர்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு- தினேத் சமல்க)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55